Dienstag, 9. Oktober 2007

பெரியார் கழகம் வெளியிடும் இறுவட்டுக்கள்

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பும் நோக்கோடு தொடர்ந்து பல இறுவட்டுக்களை ( C D ) வெளியிட உள்ளது

வரும் வாரத்தில் இரண்டு இறுவட்டுக்கள் வெளியிடப்பட உள்ளன। கழகத் தோழர்களின் எழுச்சி உரைகளோடு வெளிவர இருக்கும் இந்த இறுவட்டுக்கள், இலவசமாகவே வினியோகிக்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முதலில் வெளிவர இருக்கும் இறுவட்டுக்களின் தலைப்புக்கள்

1। தீபாவளி தமிழர் திருநாள் அல்ல!
2। தமிழர் திருமணம் தமிழில் நடக்கட்டும்!

இந்தப் படைப்புக்களுக்கு ஆதரவு தரும்படி அனைவரையும் புரட்சிகர பெரியார் கழகம் கேட்டுக்கொள்கிறது.

1 Kommentar:

Anonym hat gesagt…

எப்போது இது தொடங்கப்பட்டது?
அதுவும் ஐரோப்பிய தலித் மாநாட்டைப் பற்றிக் கண்டித்திருக்கிறீர்கள்.
அதை விரிவாக எழுதினால் உதவியாயிருக்கும்.