Montag, 8. Oktober 2007

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்

புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது

1 Kommentar:

Anonym hat gesagt…

உங்கள் கழகம் நல்லமுறையில் மக்களுக்கு கருத்துக்களை எடுத்துச்சொல்ல எனது வாழ்த்துக்கள்.

புலம் பெயர் தேசங்களில் உள்ள நாடுகளின் சட்ட திட்டங்களை அனுசரித்து செய்வதே மேலானது.

கருவறை நுளைவுப்போராட்டத்தையும் சாமிக்கு செருப்பால் அடிப்பதும் புலம்பெயர் தேசத்தில் தேவையில்லாத ஒன்று காரணம் இங்க உள்ள சட்டங்களை வைத்தே சில உரிமைகளை பல காரியங்களை செய்ய முடியும்

இங்தே தமிழச்சி பெரியார் சொன்ன கருத்துக்களை மீள் பதிவு செய்கின்றார் என்பதை கவனத்தில் கொள்ளவும் தவிர அவவுக்கென்று சொந்த கருத்தில்லை

அவர் ஈழத்துப் பெண் இல்லை என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்

தொலைபேசியில் ஆபாச உரையாடல் என்பது விளம்பர நோக்கம் கொண்டதாகவே உள்ளது என்பதையும் அறிக.

அவர் பதிந்த தொலைபேசி உரையாடல் என்னுமொருவருக்கு முதன்நாள் ஆபாசமாக ஒருவான் பேசினான் என்று விளங்கப்படுத்தி பதிவு செய்திருக்கின்றார்.

அவரின் வேண்டுகோளை பாருங்கள்.

///தோழருக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.

நீங்கள் கழகம் கண்ட பிறகு ஏதோ பெரியதாக ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் எனக்கு. நாம் இருவரும் இணைந்து "களம்" இறங்க குறிப்பாக கோயில், மண்ணாங்கட்டி, சாதி ஒழிப்பு, சாமிக்கு செருப்படி கொடுப்பது, அய்ரோப்பாவில் இருக்கும் கோவில்களை ஒழித்துகட்ட போராட்டம் நடத்துவது, கோயிலுக்குள் புகுந்து கருவரை போராட்டம் செய்வது, பெரியாரின் பெண்ணூரிமைச் சிந்தனைகளை தமிழ் பெண்களுக்கு எடுத்துச் சொல்லவும், ஜோசியம் பார்க்க வருகின்றேன் என்று சொல்லிக் கொண்டு அய்ரோப்பிய நாடுகளுக்கு வரும் சோதிடர்களையும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தராமல் நம் உயிருக்கு உயிரான தாய் மொழி தமிழை அவமதித்து விட்டு சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்துக் கொண்டிருக்கும் பார்ப்பான்களை பெரியார் தொண்டர்கள் தமிழ்நாட்டில் செய்வது போல் செருப்படி கொடுத்து அய்ரோப்பாவை விட்டே (கவனிக்க "உலகத்தை விட்டு அல்ல" அய்ரோப்பாவை விட்டு) புறம் ஓடச் செய்யவும் நாம் ஒன்று கூடுவோம்.அய்ரோப்பா முழுவதும் எல்லா நாட்டுக்கும் சென்று கலகம் செய்வோம் ஏனெனில் நீங்கள் அய்ரோப்பா கழகம்! நான் அய்ரோப்பா இயக்கம்! நம் கொள்கைகள் எட்டு திக்கும் பரவ வேண்டும் செயல் வடிவம் கொடுக்க வேண்டும். சும்மா அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக்கலாமா? ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லுங்கள்.

அய்யா பழ.நெடுமாறன் இருக்காக........
தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா இருக்காக.....
தோழர் கொளத்தூர் மணி இருக்காக........
கனிமொழி அம்மா இருக்காக........

நம்ப பக்கம் பலம் கூட. சும்மா பிச்சி பிண்ணிடனும் தோழரே!
எப்ப கலகம் செய்யலாம் ?///




இந்த தமிழச்சியின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள ஈழத்தமிழருக்கு அதிக நேரம் பிடிக்காது

மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பிரிவினை முரண்பாடுகளை தோற்றுவித்து அதற்கு புலிச்சாயம் பூசுவதே குறிக்கோள்

இவர் தலித் மாநாட்டில் காட்டும் ஈடுபாடு யாவரும் அறிவார்

தமிழ் நாட்டில திக வினருக்கும் தலித் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதே பிரதான குறிக்கோள் என்பதாகும்.

தமிழச்சி யார் என்பது உங்களுக்கு புரியாமல் இருக்க ஒரு நியாயமும் இல்லை

அவரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது நல்ல விசயமும் இல்லை.

ஈழத்தமிழன் எல்லம் கேணயன் என்று பொறிவைக்கும் இவரிடம் அனைவரும் கவனமாக இருப்பது அவசியம்.