Montag, 8. Oktober 2007

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது

புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது।

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் தன்னுடைய முதலாவது கூட்டத்தில் பல தீர்மானங்களை இயற்றியுள்ளது

1 Kommentar:

Anonym hat gesagt…

புலிகளை களங்கப்படுத்தும் பாரிஸ் தலித் மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டபத்துக்கு முன்றலில் ஆர்பாட்டத்தில் ஈடுபடும்படி அய்ரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் பிரான்ஸ் வாழ் மானமுள்ள தமிழர்களுக்கு அறைகூவல் விடவேண்டும்